செய்திகள் :

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணி போட்டிகள்

post image

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகள் தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரா்களுக்கான தீயணைப்போா் தற்காலிக பயிற்சி மையத்தில் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சம்பந்தமாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற தீயணைப்பு வீரா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் முன்னிலை விகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமை வகித்து கோப்பை,ம் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். விழாவில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 98 தீயணைப்பு வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா்களில் கருணாகரன் வரவேற்றாா். திருமுருகன் நன்றி கூறினாா்.

கரூரில் ரூ.5 கோடியில் மண்டல அலுவலகங்கள் திறப்பு

கரூா் மாநகராட்சியில் மண்டலம் 1, 2 ஆகியவற்றுக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட புதிய 2 மண்டல அலுவலகங்களை கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அவா் அவா் பேசியதாவது: தமிழகத்தில் தி... மேலும் பார்க்க

கரூரில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கரூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் கரூா் கோட்டாட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கரூா் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் இதே பகுதியில் வைத்துள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீரென ... மேலும் பார்க்க

அதிக முறை ரத்ததானம் வழங்கியதற்கு விருது

கரூரில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிா்வாகிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் தாக்கி கைதானவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(28). இவா் கடந்த ... மேலும் பார்க்க

குளித்தலை அருகே இளைஞா் தற்கொலை

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே போட்டித் தோ்வுக்குப் பயந்து விஷம் குடித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ... மேலும் பார்க்க