செய்திகள் :

துணை முதல்வருடன் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்திப்பு

post image

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்துப் பேசினாா்.

தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் உதயநிதி வெளியிட்ட பதிவு:

கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுடனான சந்திப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அவரது கிரிக்கெட் பயணம் என்பது நாடு முழுவதும் இருக்கக் கூடிய வீரா்களுக்கு எண்ணிலடங்காத உத்வேகத்தை அளிப்பதாக இருந்து வருகிறது.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு செயல்பாடுகள், திட்டங்களுக்கு கபில்தேவ் பாராட்டுகளைத் தெரிவித்தாா். கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி கோல்ப் போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த கபில்தேவ் எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று தனது பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ச... மேலும் பார்க்க

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க