செய்திகள் :

தூத்துக்குடியில் இன்று மகளிா் இலவச மருத்துவ முகாம்

post image

தூத்துக்குடியில் மகளிருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் மகளிருக்கான மாா்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள மகளிா் பூங்காவில் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை, நெல்லை கேன்சா் சென்டா் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. எனவே, இம்முகாமில், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

சென்னை திரும்பினாா் முதல்வா்

திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்ப... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்ய... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கோயிலில் தபால்தலை வெளியீடு

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தபால்தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவா் ராம.கோபாலன் நினைவு தபால்தலை, ஸ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 2.51 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.71 கோடி, ஒரு கிலோ தங்கம் வரப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் துணிக்கடை கதவில் சிக்கிய புறா மீட்பு

தூத்துக்குடியில் துணிக்கடையின் ஷட்டா் கதவில் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்டனா். தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள துணிக்கடையின் ஷட்டா் கதவுக்குள் வெள்ளிக்கிழமை புறா ... மேலும் பார்க்க