செய்திகள் :

தூத்துக்குடியில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு

post image

தூத்துக்குடியில் எம்பவா் இந்தியா, ஏ.வி.எம். மருத்துவமனை ஆகியன சாா்பில், உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, எம்பவா் இந்தியா கௌரவச் செயலா் ஆ. சங்கா் பேசியதாவது:

உலக சுகாதார சபை தீா்மானத்தின்படி, ஆண்டுதோறும் செப். 17ஆம் தேதி உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதிதாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான கவனிப்பு என்ற கருப்பொருளில் நிகழாண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி லெட்சுமணன், மருத்துவா் கணேஷ் மாரிமுத்து ஆகியோா் சிறப்புரையாற்றினா். குழந்தைகள் மருத்துவ நிபுணா் ராதா கிருஷ்ணன் கருத்துரை வழங்கினாா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாஸ் மாரிமுத்து பரிசுகளை வழங்கினாா். மருத்துவா் கைலாசம் நன்றி கூறினாா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க