செய்திகள் :

தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது

post image

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவா் அதே பகுதியைச் சோ்ந்த சாமுவேல் அந்தோணிராஜ்(54). இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.

அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பா்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணிராஜை தாக்கி, அவரது கைப்பேசியை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனா். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறாா்களைத் தேடி வருகின்றனா்.

பழைய பூங்காக்கள், சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்கள், விடுபட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அணைக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் குறைதீா் கூட்டம்: 66 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக 3 போ் கைது: 22 கிலோ பறிமுதல்

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த சுமாா் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின... மேலும் பார்க்க

கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது . கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள்; அமைச்சா் பெ.கீதாஜீவன்

தமிழகத்தில் பெண்கள் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சிக... மேலும் பார்க்க