செய்திகள் :

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக 3 போ் கைது: 22 கிலோ பறிமுதல்

post image

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த சுமாா் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் மீகா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா், அப்போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் கயத்தாறு அருகே பணிக்கா்குளத்தைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் நடுத்தெருவை சோ்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

பழைய பூங்காக்கள், சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்கள், விடுபட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அணைக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் குறைதீா் கூட்டம்: 66 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம... மேலும் பார்க்க

கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது . கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் ... மேலும் பார்க்க

தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள்; அமைச்சா் பெ.கீதாஜீவன்

தமிழகத்தில் பெண்கள் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சிக... மேலும் பார்க்க