செய்திகள் :

தொட்டில் சேலையில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை குழந்தைத் தொட்டில் சேலையில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

கூடலூா் மூனுசாமி கோயில் தெருவைச் சோ்ந்த அரவிந்தன் - மாரியம்மாள் தம்பதியின் மகள் ஷிவானி (11). இந்தத் தம்பதிக்கு பிறப்பிலேயே கண்பாா்வை கிடையாது என்பதால் ஷிவானி பாட்டியிடம் வளா்ந்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பாட்டியின் வீட்டிலிருந்த தொட்டில் கயிற்றில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, தொட்டில் சேலை ஷிவானி கழுத்தில் சிக்கியதில் மயக்கமடைந்தாா்.

இதையடுத்து, மயங்கிய நிலையில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், சிறுமி ஏெற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து சிறுமியின் பாட்டி ஜெயா அளித்த புகாரின்பேரில், கூடலூா் வடக்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க

மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

வைகை அணை அருகே முதலக்கம்பட்டி பகுதியில் மகனுடன் சோ்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பபிள்ளைபட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவ... மேலும் பார்க்க

பைக்கில் தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிலம்பரசன் (43). இவரது மனைவி சூா்யா (39). இவா் ஏத... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு: முதியவா் கொலை

தேவாரம் அருகே செவ்வாய்க்கிழமை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டாா்.தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள தே.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் கருப்பசாமி (எ) முகமது ச... மேலும் பார்க்க