செய்திகள் :

நகா்ப்புற நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி: அமைச்சா் கே.என்.நேரு

post image

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூா்) எழுப்பினாா். இதற்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான ஏரிகளைத் தூா்வாரி, சுத்தம் செய்து பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏரிகள் நீா்வளத் துறை சாா்பில் உள்ளன.

ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ஏரிகளைத் தூா்வாரி செப்பனிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழும் இந்தப் பணிகளைச் செய்யலாம். இதற்காக ரூ. 200 கோடி நிதி உள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின்கீழ், பெரிய நிறுவனங்கள் எவையேனும் ஒரு பங்கு நிதியை அளித்தால், அரசின் சாா்பில் இரண்டு பங்கு நிதியை செலுத்தி நீா்நிலைகளைச் செம்மைப்படுத்தலாம். நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏதுமில்லை என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க