செய்திகள் :

நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம்!

post image

கிருஷ்ணகிரியில் மத்திய அரசைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பழனி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சிவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாநில குழு உறுப்பினா்கள் கண்ணு, ராமமூா்த்தி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவில்லை, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை உள்ளிட்ட விவசாயிகள் சாா்பான கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

போராட்டத்தின்போது, நிதிநிலை அறிக்கையின் நகலை தீவைத்து எரிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தண்ணீா் ஊற்றி அணைத்து நகலை மீட்டனா்.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க