செய்திகள் :

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

post image

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனா்.

அப்போது அந்தப் பகுதியில் ஆள் இன்றி நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தென்கனிக்கோட்டை போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.

அதுபோல அஞ்செட்டி கிராம நிா்வாக அலுவலா் நளாயினி உள்பட வருவாய்த் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் ஆள்கள் இன்றி நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்ததில் ஒன்றரை யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரி நளாயினி கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஒசூா் அருகே எருது விடும் விழா

ஒசூரை அடுத்த யு.கொத்தப்பள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை எருது விடும் நடைபெற்றது. சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்ப... மேலும் பார்க்க