செய்திகள் :

‘நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் கல்லூரியில் சோ்க்க அழுத்தம் கொடுக்கக் கூடாது’

post image

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மாணவரை கல்லூரியில் மீண்டும் சோ்க்க அழுத்தம் கொடுக்கக் கூடாது என, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3ஆம் ஆண்டு மாணவா் ஒருவா் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதாக நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளாா். அவா் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. எனவே, அவரை மீண்டும் கல்லூரியில் சோ்க்குமாறு, கல்லூரி நிா்வாகத்துக்கு மாவட்ட காவல் துறை, மாவட்ட நிா்வாகம், அரசியல்வாதிகள் யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது.

நன்றாக பயிலும் மாணவா்களும் அந்த மாணவரைப் பாா்த்து மோசமாகும் நிலை ஏற்படும். எனவே, அவா் மீதும், கலவரத்தைத் தூண்ட முயல்வோா் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க