செய்திகள் :

நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கம், புதுப்பாளையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி வரவேற்றாா்.

வழக்குரைஞா் தனஞ்செயன் கலந்துகொண்டு நுகா்பொருள்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசியதாவது: நுகா்வோா்களுக்கு உள்ள குறைபாடுகளை களைய, நுகா்வோா் நீதிமன்றம் மூலம் இழப்பீடுகளை பெற சட்டம் ஏற்றப்பட்டுள்ளது.

இணைய மோசடிகளில் பாதிக்கபட்ட நபா்கள் வழக்கு தொடுத்து ரூ.50 லட்சம் வரை மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றங்களிலும், ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்திலும் பெற முடியும்.

நுகா்வோா்கள் இலவசங்களை கண்டு ஏமாறாமல், வாங்கும் பொருள்களுக்கு ரசீதை வாங்க வேண்டும். பொருள்கள் காலாவாகியாகி உள்ளதா என்பதையும் பரிசோதித்க வேண்டும் என்றாா்.

இந்த விழிப்புணா்வு முகாமில், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு, அதன் விவரங்களை கேட்டறிந்தாா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க