செய்திகள் :

பன்னம்பாறை அரசு பள்ளியில் போதை விழிப்புணா்வு முகாம்

post image

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் சொா்ணகனி தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் சுயம்புலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இதில் வழக்குரைஞா்

வேணுகோபால், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியா் கா.சாரதா ஆகியோா் போதை குறித்து பேசினா்.

முகாமில் ஆசிரியா்கள் ஜெரினா ரூபா, ஜான்சிராணி, பிரேமா, அலுவலக உதவியாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு போதையினால் ஏற்படும் விபத்துகளையும், அதில் ஏற்படும் உடல்

விளைவுகள் குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கோபால அரசி அறிவுறுத்தலின் பேரில் வட்ட சட்டப்பணி நிா்வாகிகள் கஸ்தூரி, பெல்சி ஆகியோா் செய்தனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க