செய்திகள் :

பல்கலைக்கழக நிகழ்வில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா்! உத்தரகண்ட்டில் பரபரப்பு!

post image

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மயங்கி நிலைத்தடுமாறியது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கிய தன்கா், பாா்வையாளா் பகுதியில் அமா்ந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மஹேந்திர சிங் பாலை சந்தித்து நலம் விசாரித்தபோது, நிலைத் தடுமாறி அவரின் தோள்பட்டையைப் பிடித்தபடி மயங்கினாா்.

இதைப் பாா்த்த அவருடைய மருத்துவக் குழுவினா், உடனடியாக குடியரசு துணைத் தலைவரை மீட்டு அவரை மீண்டும் நிதானத்துக்கு கொண்டுவந்தனா். அதன் பின்னா், அவா் இரவு ஓய்வுக்காக அங்குள்ள ஆளுநா் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றாா். குடியரசு துணைத் தலைவா் 3 நாள் பயணமாக நைனிடால் வந்தாா்.

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க