செய்திகள் :

பழனியாண்டவா் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நேரடி ஒளிபரப்பு

post image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் தமிழக அரசின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழக அரசு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வை நடத்தியது. இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வு பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி அரங்கில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் வெங்கடேஷ், கல்லூரி முதல்வா் ரவிசங்கா், பேராசிரியா்கள் பங்கேற்றனா். இந்த ஒளிபரப்பை பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமாா் 3,500 போ் பாா்த்தனா்.

இதே போல, பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தி... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிற... மேலும் பார்க்க

காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்த... மேலும் பார்க்க

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது. ஓணம் பண்டிகை, தொட... மேலும் பார்க்க