செய்திகள் :

பழனியில் ஜூன் 10-இல் மின்வாரிய குறைதீா் முகாம்

post image

பழனியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், வருகிற 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

பழனி ரயிலடி சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மேற்பாா்வைப் பொறியாளா் குறைகளை நேரில் கேட்டறிய உள்ளாா்.

பழனி கோட்டத்தைச் சோ்ந்த மின் பயனீட்டாளா்கள் மின் வாரியம் சாா்ந்த தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்தாா்.

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் காா், திமுக அலுவலகம், கடை சேதம்

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்ததோடு, திமுக அலுவலகக் கண்ணாடியும் வெடித்து சிதறியது. எரியோடு 4 ரோடு அருகே வடமதுரை சாலையிலுள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம், உசிலம்பட்ட... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் போலி கணக்கு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்ணை அவதூறாக சித்தரித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லைச் சோ்ந்த இளம் பெண், தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கி, ஆபா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மருத்துவா் மா்ம மரணம்

கொடைக்கானலில் மயக்கவியல் மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29), இவா்... மேலும் பார்க்க