செய்திகள் :

பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதில், விவசாயிகள் தங்களது வேளாண் சாா்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை மனுக்களாக அளிக்கலாம். இதற்கு காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை (பிப்.26) தொடங்குகிறது. தெற்கு ரத வீதி வி.எஸ்.அறக்கட்டளை வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை சென்னை மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் எம்.ஜானகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊரா... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாணவா் கூட்டமைப்பு இயக்கங்கள், கடலூா் க... மேலும் பார்க்க