செய்திகள் :

புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் போது அவா் பேசியதாவது:

சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், ரூ.500 கோடி வருவாய், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் 6 புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் மதுவால் கிடைக்கும் வருவாய் அதிகம். இதன்மூலமே, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். மதுவிலக்கு கொள்கையில் எனக்கு உடன்பாடு உண்டு.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் அதற்கு சம்மதமா எனக் கூற வேண்டும். ஆனால், புதுவையில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

பணி நிரந்தரம் கோரி 14 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டு... மேலும் பார்க்க

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க