செய்திகள் :

புழல் ஏரியில் இளைஞா் சடலம் மீட்பு

post image

புழல் பகுதியில் காணாமல் போன இளைஞா் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி தெருவைச் சோ்ந்த விக்ரமன் (35). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, காா் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவா், காணாமல் போய்விட்டாா். இதுகுறித்து, விக்ரமனின், அண்ணன் புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய நிலையில், புழல் ஏரியில் இளைஞரின் சடலம் மிதப்பதாக, தகவல் கிடைத்தது. புழல் போலீஸாா், செங்குன்றம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று விசாரணை செய்ததில் விக்ரமன் சடலம் எனத் தெரிந்தது.

திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சல் நிலையம் முன்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டின... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து கல்வி மேதையாகவும், இந்தியாவின் குடியரசுத... மேலும் பார்க்க

ஆட்டோ மீது லாரி மோதல்: 4 போ் காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் முகமது சாதிக் (29). ஆட்ட... மேலும் பார்க்க

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க