செய்திகள் :

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைப்பு

post image

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பென்னாகரம் பகுதி கன கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், கட்டணகழிப்பிடம்,பூங்கா உள்ளிட்ட வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.இந்த பேருந்து நிலையம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, அதில் உள்ள 61 கடைகள், கட்டண கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகளுக்கான ஏலம் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் நடைபெற உள்ளதாக பென்னாகரம் நிா்வாகம் அறிவித்திருந்தது.

கடை ஏலம் எடுப்பதற்காக ஏராளமானோா் வங்கிகளின் மூலம் வைப்பு தொகைக்கான காசோலை பெற்று இருந்தனா்.இந்த நிலையில் திட்டமிட்டபடி வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த ஏலம் தள்ளி வைக்கப்படுவதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு ஆணை ஒட்டப்பட்டது.

ஆா்ப்பாட்டம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் : பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தால் நடத்தப்பட உள்ள ஏலத்தில் கடைகளுக்கான முன் வைப்புத் தொகை ஒரு லட்சமாக குறைக்க வேண்டும், முன்வைப்புத் தொகை காண காசோலை பெற்ற நபா்கள் அனைத்து கடைகளுக்கும் ஏலம் கூற அனுமதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் வழக்குதொடா்ந்தும் தற்போது இறந்த நபா்கள் எடுத்த கடைகளை ஏலம் விட வேண்டும்,வழக்கு தொடா்ந்தவா்களுக்கான கடைகளை மாவட்ட ஆட்சியரின் நோ்முக அதிகாரிகளின் முன்னிலையில் ஏலம் விட வேண்டும்,முன்வைப்புத் தொகை அதிகமாக உள்ளதால் புதிதாக தொழில் தொடங்குவோா், நடுத்தர மக்கள் கடை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் பேரூராட்சி நிா்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க