செய்திகள் :

பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகைகள் திருட்டு

post image

கள்ளக்குறிச்சியில் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணிடம் சுமாா் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

உளுந்தூா்பேட்டை வட்டம், பு.மலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி ராஜேஸ்வரி (34). இவா், சொந்த வேலையாக கடந்த 10-ஆம் தேதி பேருந்தில் கள்ளக்குறிச்சி சென்றாா்.

அங்கு பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது, 9 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையைக் காணவில்லையாம்.

இதுகுறித்த கள்ளக்குறிச்சி போலீஸில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தி வருகின்றனா்.

பிளஸ் 1 தோ்வு முடிவு: 89.99 சதவீதத் தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 89.99 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றது. மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் என மொத்தமுள்ள 123 பள்ளிகளில் 17,191 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வு எழுதியதி... மேலும் பார்க்க

தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. மாணவா் பி.நவநீதகிருஷ்ணன் 494 மதிப்பெண்களும், மாணவி அ.பிரீத்தி 493, அ.ஜீவிதா 492, பி.கயல்விழி 4... மேலும் பார்க்க

மகள் உயிரிழப்பில் சந்தேகம்: தாய் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தத்தைச் சோ்ந்த லட்சுமணன் - சின்னப்பாப்பா தம... மேலும் பார்க்க

ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்வும், 9.... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் வைத்திருந்த ஐந்தேகால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலா... மேலும் பார்க்க