செய்திகள் :

மகள் உயிரிழப்பில் சந்தேகம்: தாய் புகாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தத்தைச் சோ்ந்த லட்சுமணன் - சின்னப்பாப்பா தம்பதியின் மகள் ரம்யா (21). இவா், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பொன்னுமணியை (27) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு குழந்தை இல்லை.

ரம்யா சரிவர வீட்டு வேலைகளை செய்யாததால், பொன்னுமணி கண்டித்தாராம். இதனால், இருவருக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்படுமாம். இதேபோல, பொன்னுமணி திங்கள்கிழமை கண்டித்ததால், ஆத்திரமடைந்த ரம்யா விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரம்யாவின் தாய் சின்னப்பாப்பா தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில், கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தி வருகின்றனா்.

ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்வும், 9.... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் வைத்திருந்த ஐந்தேகால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலா... மேலும் பார்க்க

காவலாளி மாரடைப்பால் மரணம்

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையம் தனியாா் மருத்துவமனையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தவா் மாரடைப்பால் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். கச்சிராயபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இரவு நேர ... மேலும் பார்க்க

பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பைக் பெட்டியிலிருந்து ரூ.55 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சங்கராபுரம் வட்டம், எஸ்.... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி திருத்தோ் முகூா்த்தம் நடைபெற்றது. திங்கள்கிழம... மேலும் பார்க்க