செய்திகள் :

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% சேர்க்கை!

post image

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 80.29 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் அதாவது 1.72 லட்சம் பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் 10 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் எனப்படும் நுழைவுத் தோ்வுக்கு இளநிலை பட்டதாரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கியிருக்கிறது.முதுநிலை பொறியியல் படிப்புகளில... மேலும் பார்க்க

பி.எட். மாணவா்கள் சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு: அமைச்சா் கோவி.செழியன்

நிகழ் கல்வியாண்டு பி.எட். சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக. 190ஆம் தேதிக்குள் சோ்ந்துகொள்ளலாம் என உயா்கல்வ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: உறுதிசெய்ய மாணவா்களுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

கடந்த கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டுள்ள மாணவா்கள் உரிய க... மேலும் பார்க்க