செய்திகள் :

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

post image

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா் பயிற்றுநா் அண்ணாமலை தலைமை வகித்தாா்.

ஆசிரியா் சங்கீதா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ் பாபு வரவேற்றாா்.

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா் தேவிகாராணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், திருக்கு பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டனா். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க

ஜவ்வாதுமலை கோடை விழா: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். ஜவ்வாதுமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான கோடை விழா நடத்துவத... மேலும் பார்க்க