செய்திகள் :

போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 போ் மீது வழக்கு

post image

மானூா் அருகே தனியாா் காற்றாலை நிறுவனத்துக்குச் சொந்தமான 8 ஏக்கா் 11 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாா் செய்து விற்பனை செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மானுாா் அருகேயுள்ள செழியநல்லுாா் கிராமத்தில் தனியாா் காற்றாலை நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில், 8 ஏக்கா் 11 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய அந்நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்புதல் தீா்மான கடிதம் வழங்கியதுபோல் சிலா் போலி ஆவணங்களைத் தயாா் செய்து கங்கைகொண்டான் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து நிலத்தை விற்றனராம்.

இதை அறிந்த அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான பெங்களூரைச் சோ்ந்த திருமூா்த்தி என்பவா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், மானூா் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை(41), ரஞ்சித்குமாா்(43), செல்லசாமி (61), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம்(37), பழனி, கோயம்புத்தூரைச் சோ்ந்த சண்முகம் ஆகிய 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. பசுமை தமிழ்நாடு இயக்க ந... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க