செய்திகள் :

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

post image

மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ காவல் நிலையத்திற்கு உள்பட்ட லைசோய் மலைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். மீட்கப்பட்ட பொருள்களில் எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், கார்பைன்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை 2034-ஆம் ஆண்டு அமலாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சென்னை அருகேயுள்ள கட்டாங்குளத்தூரில் உள்ளதொரு தனியார் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயின் துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள திமாலியாவாத் பகுதியிலிருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந... மேலும் பார்க்க

2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

ஹரியாணாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது. ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்கா... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக! -கர்நாடக காங். விமர்சனம்

கர்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கண்டித்து அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதனை விமர்சித்துள்ள அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், விலைவாசி உயர்வின் பி... மேலும் பார்க்க

வலுக்கும் எதிர்ப்பு! வஃக்ப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ... மேலும் பார்க்க

மீரட் கொலைச் சம்பவம்: குழந்தைக்கு உரிமை கோரும் குடும்பங்கள்

மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.தனது... மேலும் பார்க்க