செய்திகள் :

மதுபானக் கடைகள் முன் முதல்வா் படம்: பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

post image

சேலம் மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் நிா்வாகி சாந்தாமணி தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன் முதல்வரின் படத்தை ஒட்டினா்.

சங்ககிரி மண்டலத் தலைவா் ஜி.தனபால், ஓபிசி அணி மாவட்ட நிா்வாகி டி.பி.ரமேஷ், நிா்வாகிகள் கண்ணன், முரளிதரன், பழனிசாமி, சின்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள் ராதாகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோா் தனித்தனியை சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்தப் புகாரின் பேரில் பாஜக மகளிா் அணி நிா்வாகி சாந்தாமணி உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆட்டையாம்பட்டியில்..

சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சாா்பில் ஆட்டையாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வா் ஸ்டாலின் படம் ஒன்றியத் தலைவா் பூபதி தலைமையில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிமணி, ஒன்றிய துணைத் தலைவா் ஜானகி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி, ஒன்றிய பொதுச்செயலாளா் சிவசசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க