செய்திகள் :

"மதுரைக்குப் போகாமலேயே முருகர் அருள் கிடைத்துவிட்டது" - வேலைப் பரிசாக வாங்கிய இபிஎஸ் மகிழ்ச்சி

post image

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பரிவு தேசிய பொதுச் செயலாளர் வி.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். புதிதாக அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து, வேல் பரிசாக வழங்கினர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி, "முருகர் மாநாடு அன்று வேல் கொடுத்துட்டீங்க... மதுரைக்குப் போகாமலே முருகர் அருள் கிடைத்துவிட்டது" என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக, மதுரையில் முருகர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பாஜக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முருகர் பக்தர் என்பதால் நிச்சயம் முருகர் மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முருகர் மாநாட்டில் பங்கேற்காமல், வாழ்த்து மட்டுமே தெரிவித்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சிவசேனா தொடக்கத் தினம்: "என்னை வந்து சாகடியுங்கள்" - வார்த்தை போரில் உத்தவ் - ஷிண்டே; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா தொடக்கத் தினம் சிவசேனாவின் இரண்டு அணிகள் சார்பாகக் கொண்டாடப்பட்டது.தனித்தனியாக நடந்த பொதுக்கூட்டங்களில் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பாமக MLAகள்: "உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடையக் கூட்டுப் பிரார்த்தனை" - அன்புமணி

பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாக... மேலும் பார்க்க

``NDA கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை EPS தான் முடிவு செய்வார்" - கே.பி.ராமலிங்கம்

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்தார். `நடந்தாய் வாழி காவிரி' திட்டம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி... மேலும் பார்க்க

``பணி நேரம் முடிந்து விட்டது'' - ஏக்நாத்ஷிண்டே வந்த விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் அருகில் உள்ள மத ஊர்வலகத்தில் கலந்து கொண்டுவிட்டு மும்பைக்கு திரும்ப தயாரானார். அவர் மும்பையில் இருந்து ஜல்காவிற்கு புறப்பட தயாரானபோது அவரது விமானத்தில்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணி? பேச மறுக்கும் ஷிண்டே; உத்தவ் சூசகம்!

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா உடைந்த பிறகு தாக்கரே குடும்பத்திற்கு சிவசேனா கிடைக்காமல் போய்விட்டது. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சிவசேனாவின் பெ... மேலும் பார்க்க

``தாக்கரே, பவார் பிராண்டுகளை அழிக்க பாஜக முயற்சி..'' - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உத்தவ் தாக்கரே தனது தந்தை தொடங்கிய சிவசேனாவை மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்துள்ளார். இதே... மேலும் பார்க்க