TVK : தவெக தலைவர் விஜய்க்கு பெற்றோரின் வாழ்த்து - முதல் பொதுக்குழு கூட்டம் | Pho...
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்ப வல்லூர், உதவியாளர் தரம்-1, செவிலியர், எக்ஸ்-ரே தொழில் நுட்ப வல்லூர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 391
பணி: Scientific Assistant - B
காலியிடங்கள்: 45
பணி: Stipendiary Trainee/Scientific Assistant
காலியிடங்கள்: 82
பணி: Stipendiary Trainee/Technician
காலியிடங்கள்: 226
பணி: Assistant Grade - 1 (HR)
காலியிடங்கள்: 22
பணி: Assistant Grade - 1 (F&A)
காலியிடங்கள்:10
பணி: Assistant Grade - 1 (C&MM)
காலியிடங்கள்: 10
பணி: Nurse - A
காலியிடங்கள்: 1
பணி: Technician/C (X-Ray Technician)
காலியிடங்கள்: 1
வேலை... வேலை... வேலை... அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு!
தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டு கள் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செயயப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.