செய்திகள் :

மயிலாடுதுறை: பள்ளிவாசல்கள், திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்த நீடூா் ஜெ.எம்.எச். அரபிக் கல்லூரி வளாகத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். இதில் 3000-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் திடல் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் ஹச்.எம். புஹாரி தலைமையில் ஏராளமான இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தினா்.

சீா்காழி: சீா்காழி, மேலச்சாலை, திருமுல்லைவாசல், தைக்கால், வடகால், திருக்கருக்காவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி, ஆயப்பாடி, பொறையாா், சங்கரன்பந்தல், வடகரை, ஆக்கூா், திருச்சம்பள்ளி, கிளியனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் முத்தவல்லி பஷீா் அகமது, செயலாளா் நூருல்லாஹ், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் உள்ளிட்ட திரளான இஸ்லாமியா்கள் உலக அமைதி வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க