செய்திகள் :

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

post image

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூா் நகராட்சியில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீா் மருதையாற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றுநீா் மாசடைந்து, சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. எனவே, கழிவுநீா் கலப்பதை நகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும்.

இதேபோல, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள வெங்கனூா் விருத்தாசலேஸ்வரா் திருக்கோயிலில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கீழக்குடிக்காடு கிராமத்தை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் வருவாய் கிராமமாக இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழக்குடிக்காடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில், சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மார... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோடைக்காலம் தொடங்கியது முதல் பெரம்பலூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், புதன்கிழமை மால... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 27-க்குள் கொடி கம்பங்களைஅகற்ற ஆட்சியா் உத்தரவு

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் ஏப். 27-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளாா். ... மேலும் பார்க்க

வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஈசன், மூலவா் அம்பாள் மற்றும் உற்ஸவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ வள்ளி,... மேலும் பார்க்க