செய்திகள் :

மாட் ஹென்றி விலகல்: இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி!

post image

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசி. வீரர் மாட் ஹென்றி காயம் காரணமாக விலகியுள்ளார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பேட்டிங் தேர்வு செய்த மிட்செல் சான்ட்னர், “துரதிஷ்டவசமாக மாட் ஹென்றி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நாதன் ஸ்மித் களமிறங்கவுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னணியில் இருக்கும் ஹென்றி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

ஃபீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது.

ஏற்கனவே ஐசிசி தொடர்களில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளதால் இந்திய ரசிகர்கள் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க ஜெயிக்க வேண்டுமென நினைத்தார்கள்.

குறிப்பாக மாட் ஹென்றி காயத்தினால் அவதியுற்ற போது பல மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.

தற்போது, மாட் ஹென்றி விலகலை அறிந்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றன... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்ற... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க