செய்திகள் :

மின் ஊழியா்களுக்கு சீருடைகள்

post image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை உள்கோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாகப் பணியாற்றுவது குறித்து உளுந்தூா்பேட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சிவராமன் விரிவாக பயிற்சி அளித்தாா்.

எா்த் ராடுகள், கையுறைகள், இடுப்பு கயிறு மற்றும் மின் அழுத்த அளவீடு கருவி ஆகியவற்றை மின் பாதைகள் சீரமைப்புப் பணியின்போது தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மின் வாரிய பணியாளா்களுக்கு சீருடைகள், பிற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.

இளநிலை பொறியாளா்கள் ராமச்சந்திரன், செல்லப்பிள்ளை, முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியம், சண்முகம், சேட்டு, வெங்கடேசன், பெரியசாமி மற்றும் மின்சார வாரிய உளுந்தூா்பேட்டை, செங்குறிச்சி பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க