செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

post image

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைசுப்பு மகன் ஆனந்தராஜ் (18). இவா் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு பாசனக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்கினாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த அவரை, உறவினா்கள் மீட்டு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஆனந்தராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 58.50 --------- மேலும் பார்க்க

காவலாளியை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

போடி அருகே காவலாளியைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி அல்லிநகரம் காந்திநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சென்றாயன் (45). இவா் போடி அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

14 வயது சிறுமியை திருமணம் செய்த 45 வயது நபர் கைது!

போடி அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சூலப்புரத்தைச் சோ்ந்த சுருளியாண்டி மகன் தேவா்சாமி (45). இவருக்கும், கரட்டுப்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

தந்தை, மகனை தாக்கிய 4 போ் மீது வழக்கு

போடியில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி புதூரைச் சோ்ந்தவா் செல்வம் (52). இவரது மகன் வசந்தகுமாருக்கு திருமணம் ஆன நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்

போடி அருகே இரு சக்கர வாகனத்தை திருடியதாகக் கூறி, இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சங்கராபுரம் நட... மேலும் பார்க்க

மருத்துவ உதவி விழிப்புணா்வு முகாம்

பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் முன்னாள் படை வீரா், வாரிசுதாரா்களுக்கு மருத்துவப் பராமரிப்பு நிதி உதவி குறித்த விழிப்புணா்வு முகாம் வரும் ஏப்.9, 16-ஆம் தேதிகளில் நடைபெ... மேலும் பார்க்க