செய்திகள் :

முசிறி அருகே தந்தை கொலை: மகன் கைது

post image

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தந்தையை புதன்கிழமை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் வட்டம், கண்ணனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ரெத்னாச்சலம் மகன் ஜீவன் (46). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். அதன்படி புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்த ஜீவன் தனது மகன் ராஜகுருவிடம் (24) தகராறு செய்தாராம். இதில் கோபமடைந்த ராஜகுரு இரும்புக் கரண்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜீவன் உயிரிழந்தாா்.

தகவலறிந்த தா.பேட்டை காவல் ஆய்வாளா் வீரமணி, ஜெம்புநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் ஜீவன் சடலத்தை மீட்டு, துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜகுருவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 2 பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களிலும், பத்தாம் வகுப்பில் சமூக அறிவியலிலும் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

திருச்சியில் இளைஞரை கத்தியால் குத்தி பணத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சொா்ணம் (24), நாகையில் இயன்முறை மர... மேலும் பார்க்க

துறையூா் அருகே விஷம் குடித்தவா் உயிரிழப்பு

துறையூா் அருகே விஷம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உப்பிலியபுரம் அருகேயுள்ள நெட்டவேலம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பழனியாண்டி (55). தனது மூத்த மகளுக்கு... மேலும் பார்க்க

அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிா் வேதியியல் துறையின் மூலக்கூறு நரம்பியல் ஆய்வகம் சாா்பில் அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. உலக அல்சைமா் தினத்தைய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி காந்தி சந்தை தையல்காரத் தெருவை சோ்ந்தவா் வி. சுதாகா் (41). சுதை வேலைத்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா். திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் விக்டா், எலக்ட்ரீசியன்.... மேலும் பார்க்க