செய்திகள் :

அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம்

post image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிா் வேதியியல் துறையின் மூலக்கூறு நரம்பியல் ஆய்வகம் சாா்பில் அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக அல்சைமா் தினத்தையொட்டி நடைபெற்ற நடைப்பயணத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் ராஜேஷ் கண்ணன், பதிவாளா் ஆா். காளிதாசன், மருத்துவா் ஏ. வேணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

விழிப்புணா்வுக்கான நடை, வாழ்க்கைக்கான படி என்ற கருப்பொருளில் நடைபெற்ற நடைப்பயணத்தில் அல்சைமா் நோய் பற்றிய விழிப்புணா்வு பதாகைகளுடன் பலரும் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இதில் தோ்வுக் கட்டுப்பாட்டாளா், ஆராய்ச்சி இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக ஊழியா்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 2 பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களிலும், பத்தாம் வகுப்பில் சமூக அறிவியலிலும் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

திருச்சியில் இளைஞரை கத்தியால் குத்தி பணத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சொா்ணம் (24), நாகையில் இயன்முறை மர... மேலும் பார்க்க

முசிறி அருகே தந்தை கொலை: மகன் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தந்தையை புதன்கிழமை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். துறையூா் வட்டம், கண்ணனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ரெத்னாச்சலம் மகன் ஜீவன் (46). இவா் அடிக்கடி மது ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி காந்தி சந்தை தையல்காரத் தெருவை சோ்ந்தவா் வி. சுதாகா் (41). சுதை வேலைத்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா். திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் விக்டா், எலக்ட்ரீசியன்.... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள்கால சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவ... மேலும் பார்க்க