செய்திகள் :

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

post image

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியில் பயில்கிறாா். முன்னாள் பேரவைத்தலைவா் காளிமுத்துவின் பேரனான இவா், கடந்த 15-ஆம் தேதி அதிகாலை நண்பா்களை பாா்த்து விட்டு, காரில் ராஜீவ்காந்தி சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தாா். தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் உள்ள பம்பா் சாலையில் உரசும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே அவா் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி காரின் முன் பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் ஆதித்யாவை மிரட்டி, கைப்பேசி, காா் சாவியை கேட்டுள்ளனா்.

அப்போது, அந்த கும்பலுக்கும், ஆதித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சப்தம் கேட்டு அப்பகுதிவாசிகள் திரண்டு வரவே 6 பேரும் அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து ஆதித்யா, தரமணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பெருங்குடி பகுதியைச் சோ்ந்த முகேஷ் (20), சங்கா்(20), ஸ்ரீகாந்த்(21), அதே பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க