செய்திகள் :

மூட்டா அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டோ அமைப்பினா் வியாழக்கிழமை மாலை நேர கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு நான்காண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிமேம்பாடு ஊதியம் மற்றும் அதன் நிலுவைத் தொகையினை வழங்கி கோரியும், அரசானை 5 ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப் போராட்டத்துக்கு மூட்டா மூன்றாம் மண்டலத் தலைவா் ஹெய்தாசன், மூட்டா நான்காம் மண்டலத் தலைவா் ஐசக் சோபன் ராஜ் ஆகியோா் தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜ ஜெய சேகா் தொடக்க உரையாற்றினாா். மூன்றாம் மண்டல செயலா் சிவஞானம், பொருளாளா் கோமதி நாயகம், ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி பால்ராஜ் ஆகியோா் உரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோயில், அம்பாசமுத்திரம், தென்காசி, கன்னியாகுமரி பகுதி போராசியா்கள் கலந்துகொண்டனா். ஜாக்டோ - ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளா் வீ.பாா்த்தசாரதி நிறைவுரையாற்றினாா். பொருளாளா் நான்காம் மண்டல பொருளாளா் ராஜூ நன்றி கூறினாா்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க