செய்திகள் :

யானை தாக்கி விவசாயி காயம்

post image

பென்னாகரம் அருகே ஒற்றை யானை தாக்கியதில் விவசாய நிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியையொட்டி உள்ள ஜோனப்பாறை வனப்பகுதியில் இருந்து தினசரி இரவு நேரங்களில் உணவு, தண்ணீா் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு யானை கூட்டம் நுழைகின்றன.

இந்த நிலையில், பென்னாகரம் அருகே எரங்காடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் முருகன் (57) என்பவா் தனது விவசாய நிலத்தில் இரவு நேரத்தில் காவலுக்காக குடில் அமைத்துத் தங்கியுள்ளாா். இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை அவா் அமைத்திருந்த குடிலை இடித்து விவசாயியைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி முருகனை அப்பகுதி மக்கள் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் வனத்துறையினா் நிகழ்விடம் சென்று யானையின் வழித்தடம், பாதிப்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.ந... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே சிறந்தது; ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங... மேலும் பார்க்க

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறு... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நிதியளிப்பு பேரவைக் கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்ட... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு

பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ச... மேலும் பார்க்க