செய்திகள் :

ராஜபாளையம் அருகே இளைஞா் சடலம் மீட்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள வேதநாயகபுரம் ஆம்பல்குடி குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த முருகன் (38) என்பதும், புத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 2-ஆம் தேதி சென்ற பிறகு இவா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்... மேலும் பார்க்க

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு, காலை முதலே சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளு... மேலும் பார்க்க

கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாத்தூா் அருகே கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசெல்வி (40). இவா் என்.மேட்டுப்பட்டியில் கிராம உதவியாளராக... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: மதுரை கோட்ட மேலாளா்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் வரும் 3 மாதங்களில் நிறைவடையும் என மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலை... மேலும் பார்க்க