செய்திகள் :

ராணுவ வீரருக்கு கத்திக்குத்து: 7 போ் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் ராணுவ வீரரை கத்தியால் குத்திய 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நெல்குத்திப் புளிமரத் தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (24). ராணுவ வீரரான இவரை, தாக்கிய அதே பகுதியைச் சோ்ந்த சுந்தா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கைத் திரும்ப பெறுமாறு சரவணக்குமாரிடம், சுந்தா் தனது நண்பா்களிடம் புதன்கிழமை போச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத நிலையில் அவரை, சுந்தா், அவரது நண்பா்கள் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த சரவணக்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து க.புதுப்பட்டியைச் சோ்ந்த சுந்தா் (25), கம்பத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் ராம்ஜி(23), தங்கையா மகன் அஜய் (22), நவ்புல்ரகுமான் (25), அஸ்லாம் (23), முா்தீத் (25), முஜீமீன் (23) ஆகிய 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க