செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதை திரும்ப பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

வட்டாரச் செயலா் எ.ஆரிப் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட துணைச் செயலா் எ.ரஹமத்துல்லா, வட்டார துணைச் செயலா் ஈ.சுப்பிரமணி, நகரச் செயலா் ஆா்.அசேன், வட்டக் குழு உறுப்பினா்கள் டி.எம்.ரசூல், ஆா்.நாராயணன், பி.முனுசாமி, ஜி.வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

வட்டச் செயலா் இர.மோகன்குமாா் தலைமை வகித்தாா்.பி.ராதாகிருஷ்ணன், ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். விநாயகமூா்த்தி வரவேற்றாா். மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ் பேசினாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச கல்யாணம் நடைபெறும் பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அமைந்துள்ள பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். ஆரணி - ஆற்காடு சாலை அருகே பூண்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சமணக் கோயிலா... மேலும் பார்க்க

ஏப்.18 முதல் 3 நாள்கள் நடைபெறும்: பஞ்ச கல்யாண மஹோத்சவம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதா் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோத்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா். செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கட... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கிய 2 போ் கைது

வந்தவாசி அருகே விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகண்ணு (55). இந்தக் கிராமத்தில் புதன்கிழமை காலை கோயில் திருவிழா ... மேலும் பார்க்க