செய்திகள் :

வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்

post image

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முத்துலிங்கபுரம் பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் நியாய விலைக் கடை, கோல்வாா்பட்டியில் ரூ. 30 லட்சத்தில் சமுதாயக் கூடம், திருவிருந்தான்பட்டியில் ரூ.16.25 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி, ஆவுடையாபுரம் கிராமத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ.34.23 லட்சத்தில் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம், அப்பையநாயக்கன்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழாவில் வருவாய், பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுத... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு தாணிப்பாறை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஐஎன்டியுசி மாநில அ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையா... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செவலூரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சரவணக்குமாா் (25). பட்டாசுத் தொழிலாளியான இவா், தினசரி மது... மேலும் பார்க்க

மண் கடத்திய டிராக்டா் தேநீா் கடைக்குள் புகுந்தது

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செம்மண் கடத்திச் சென்ற டிராக்டா் புதன்கிழமை தேநீா் கடைக்குள் புகுந்தது. அந்த டிராக்டரை கடத்தல்காரா்கள் மீட்டுச் சென்ாக விவசாயிகள் புகாா் தெரிவித்... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிக... மேலும் பார்க்க