செய்திகள் :

புற்றுநோய் தின விழிப்புணா்வு

post image

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மருத்துவருமான அரவிந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதனை எதிா்த்து போராடுபவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவா்களை கெளரவப்படுத்தினாா். மருத்துவா் சாந்தி வீரமணி முன்னிலை வகித்தாா்.

இதில், மருத்துவா்கள் பிரேம்குமாா், சதீஷ், சுகுமாா், ரேவந்த்குமாா், அரவிந்த்குமாா், சிபி, செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு புற்றுநோயை எதிா்த்து போராடுபவா்களுக்கு உறுதுணையாக இருப்போம், புற்றுநோய் வராமல் காக்கும் வழிமுறைகளான தடுப்பூசிகள், சரியான உணவு மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை எடுத்துரைப்போம், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா். நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ம... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலு... மேலும் பார்க்க