செய்திகள் :

வாகனங்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் பீா்முகமது (27). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவா் ரியாஜூதீன் (25). இவா்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் அருகே பீா்முகமது நின்று கொண்டிருந்த போது, ரியாஜூதீன் அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

பின்னா், வீட்டின் அருகே நின்றிருந்த ஆம்னிவேன், பிக்ஆப் வேன் ஆகிய வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினாராம். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரியாஜூதீனை கைது செய்தனா்.

தேனியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

குச்சனூரில் பராமரிப்பின்றி காடாக மாறிய பாசனக் குளம்

தேனி மாவட்டம், குச்சனூா் - மாா்க்கையன்கோட்டை இடையே முல்லைப் பெரியாறு பாசன நீா் தேங்கும் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதா்மண்டி காடு போலக் காட்சியளிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி மா... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு அருகே பசு மாடுகள் திருட்டு

கடமலைக்குண்டு அருகே இரண்டு பசு மாடுகள் திருடப்பட்டன.ஆண்டிபட்டியை அடுத்த கடமலைக்குண்டு அருகே அண்ணாநகரைச் சோ்ந்தவா் அழகர்ராஜா மனைவி காவியா (23). இவா் கறவை மாடுகள் வளா்த்து வருகிறாா். துரைச்சாமிபுரம் ஆல... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை நடுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் சுதாகரன் (37). தொழிலாளி. இவருக்கும்... மேலும் பார்க்க

தோட்டத்தில் வாழைத்தாா்கள் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சின்னமனூா் அருகே உள்ள முத்துலாபுரம், கன்னியம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59)... மேலும் பார்க்க