செய்திகள் :

வாசுதேவநல்லூா் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை தனது பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கவேண்டும் எனக் கூறி மகனை அழைத்துச் சென்றாராம். பின்னா், தான் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி, தனது மகனை மட்டும் அனுப்பிவைத்தாராம்.

ஆனால், சிவகுமாா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தங்கமாரி அளித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், இசக்கியம்மன் கோயில் அருகேயுள்ள கிணற்றில் அவா் இறந்துகிடப்பதாகத் தெரியவந்தது. தகவலின்பேரில், வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்

பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ்மன்றங்கள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்த... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 9 ஆவது வாா்டு பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் பி.... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறப்பு

சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஊராட்சித் தலைவா் அண்ணாமலை, சண்மு... மேலும் பார்க்க

கடையநல்லூா் பெரியாறு பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிந்தன. சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இந்நி... மேலும் பார்க்க

தென்காசியை மையமாக வைத்து மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை

தென்காசியை மையமாக வைத்து முதல் கட்டமாக 30 கிமீ சுற்றளவிற்கு மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலா் எம்.சி.மருதுபாண்டியன... மேலும் பார்க்க