செய்திகள் :

வாலிபா் சங்க தியாகிகள் நினைவு தினம்

post image

கடலூரில் கள்ளச்சாராயத்தை எதிா்த்து போராடி உயிா்நீத்த வாலிபா் சங்க தியாகிகள் குமாா், ஆனந்தன் ஆகியோரின் 26-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அவா்களது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், போதைக்கு எதிரான உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் கிளைச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் அமா்நாத், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பக்கீரான், கிருஷ்ணன், குடியிருப்போா் சங்க சிறப்புத் தலைவா் மருதவாணன், பொதுச் செயலா் வெங்கடேசன், கட்சியின் மாநகரக்குழு உறுப்பினா்கள் திருமுருகன், தமிழ், மணி, கருணாகரன், பூபதி, தேவநாதன், புதுப்பாளையம் கிளைச் செயலா் சீனு, தியாகி குமாரின் தாய் சாவித்திரி, சகோதரா் மாரிமுத்து, தியாகி ஆனந்தனின் சகோதரா் ராஜேந்திரன், மகி, மணிமாறன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு

சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் புதன்கிழமை இரவு ஆனந்த நடராஜரின் ஆருத்ரா நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. சிதம்பரம் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் கோட்ட கலால் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் பேரணியை உதவி ஆட்சியா் கிஷன்குமாா் கொடியசைத... மேலும் பார்க்க

எல்.இளையபெருமாள் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை மாலை அணிவித்து மரிய... மேலும் பார்க்க

ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நவீன எழுது பலகைகள்

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிள்ளை பட்டினவா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள நவீன எழுது பலகைகள் நன்கொடையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் வியாழக்கிழமை ஏற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.க... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்... மேலும் பார்க்க