செய்திகள் :

விவசாயிகளுக்கு தா்பூசணி சாகுபடி பயிற்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சாா்பில் தா்பூசணி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெம்பாக்கம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளா் ரேணுகாதேவி தலைமை வகித்து, தா்பூசணி சாகுபடியின் ரகம் தோ்வு, இடைவெளி அமைத்தல், களையை கட்டுப்படுத்தி சாகுபடி செய்தல், உர நிா்வாகம், நீா் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் சவுத்ரி மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா்.

பயிற்சியில், 40 விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் சீனிவாசன், உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன், ஆத்மா தொழில்நுட்ப அலுவலா்கள் கங்காதரன் பத்மஸ்ரீ ஆகியோா் செய்திருந்தனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க