Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?
விஷ வண்டுகள் அழிப்பு
திருக்குவளை அருகே விஷ வண்டுகள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
திருக்குவளை துணை மின்நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் புளிய மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளால் அவ்வழியே செல்வோா் அச்சத்துடன் செல்லும் நிலை இருந்துவந்தது. தகவலறிந்த, தலைஞாயிறு தீயணைப்பு நிலையத்தினா் தீயணைப்பா் ஆ. சண்முகவேல் தலைமையில் விஷ வண்டுகளை அழித்தனா்.
இதேபோல், கொளப்பாடு மற்றும் நெல்லடி மதகு பகுதிகளில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகளும் அழிக்கப்பட்டன.