செய்திகள் :

வீட்டுக்குள் புகுந்த முதலை மீட்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குமராட்சியில் வீட்டின் முன் வராண்டாவில் நுழைந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பிள்ளையாா் கோவில் தெருவில் வசிப்பவா் வேலப்பன் (39). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நாய்கள் குறைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பாா்த்தாா்.

அப்போது, வீட்டின் வெளியே வராண்டாவில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட முதலை கிடப்பதைக் கண்டாா். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வனத் துறையினருக்கு தெரிவித்தாா். வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா் ஞானசேகரன், வனக் காவலா் ஸ்டாலின் ஆகியோா் முதலையை மீட்டு சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

நெய்வேலி: பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கடலூா் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் சங்க தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் வட்ட இருசக்கர வாகன பழுதுபாா்ப்போா் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா, மே தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க

வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. வி... மேலும் பார்க்க

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், சிறுநெசலூரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் நரேஷ் (5), அங்குள்ள தனியாா் பள்ளியில் எல்க... மேலும் பார்க்க